eight years Colon railways

img

கோயம்புத்தூரில் எட்டு ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே

கோயம்புத்தூரில் எட்டு ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக முடிக்க வலியுறுத்தி வெள்ளியன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.